June 1, 2026

இந்தியா

செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ அதிகாரிகள்
செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணையில், உத்தர பிரதேச சட்டசபை உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு...
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
1 minute read
ஈரான் - அமெரிக்கா மோதலின் தாக்கமாக உலகளவில் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்....
நீட் தேர்வு முறைகேடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு குழு பரிந்துரைகள்...
குல்மார்க் கேபிள் கார் சேவையில் சிக்கிய சுற்றுலா பயணிகளை மீட்ட மீட்பு படையினர்
1 minute read
குல்மார்க் பகுதியில் கேபிள் கார் சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் பதற்றமடைந்தனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து...
ராம் மோகன் நாயுடுவின் குழந்தைகளுடன் விளையாடும் பிரதமர் நரேந்திர மோடி
1 minute read
ராம் மோகன் நாயுடு குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் மோடி, அவர்களின் குழந்தைகளுடன் விளையாடிய தருணங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “இரண்டு இளம் நண்பர்கள் என்னை...
எஸ்ஐஆர் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார்
1 minute read
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், அனைத்து வாக்காளர்களும்...
டெல்லி நிகழ்ச்சியில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
1 minute read
அமெரிக்க சுதந்திர தின விழாவில் உரையாற்றிய டிரம்ப், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவை பாராட்டியதுடன், பிரதமர் மோடியை தனது “மிகப்பெரிய ரசிகன்”...
உத்தர பிரதேசத்தில் வக்ப் சொத்து பதிவுகளை ஆய்வு செய்யும் அதிகாரிகள்
1 minute read
மத்திய அரசின் ‘உமீத்’ இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட வக்ப் சொத்துகளின் விவரங்களை சரிபார்த்தபோது ஆவணங்களில் குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த கேரள முதல்வர் சதீசன்
1 minute read
முதல்வராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக குருவாயூர் கோவிலுக்கு சென்ற சதீசன், துலாபார வழிபாட்டில் 71 கிலோ வெண்ணெய் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த முஸ்லிம் அமைப்புத் தலைவர்கள்
1 minute read
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்து, பல முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து பிரதமர் மோடியிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளன....