April 17, 2026

இந்தியா

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறை – 21 நாட்களில் 6 பேர் படுகொலை
1 minute read
வங்கதேசத்தில் கடந்த 21 நாட்களில் மட்டும் ஹிந்துக்கள் மீது நடந்த வன்முறைச் சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டிருப்பது, அந்நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து...
கோவா கப்பல் கட்டும் தளத்தில் சமுத்திர பிரதாப் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்திய கடலோர காவல்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலான சமுத்திர பிரதாப் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது இந்தியாவின் தன்னம்பிக்கையை உயர்த்தும்...
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரிசி உற்பத்தி குறித்து பேசிய மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்
அரிசி உற்பத்தியில் சீனாவை முந்தி இந்தியா உலகின் மிகப்பெரிய நாடாக உருவெடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறினார். நாட்டின் நெல்...
மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட 33 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகார் கோபால்கஞ்சை வந்தடைந்த காட்சி
மாமல்லபுரத்தில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம் பீகார் மாநிலம் கோபால்கஞ்சை சென்றடைந்தது. இதனை வரவேற்க பக்தர்கள் திரண்டு பக்தி முழக்கத்துடன் வழிபட்டனர்.
வங்கதேசத்தில் ஹிந்து நபர் ராணா பிரதாப் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை
வங்கதேசத்தில் ஹிந்து நபர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 3 வாரங்களில் ஹிந்துக்கள் மீது நடந்த 5வது கொலை சம்பவமாக...
போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
1 minute read
பா.ஜ.வை வைத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பை மதிப்பிடுவது மிகப்பெரிய தவறு என மோகன் பாகவத் கூறினார். சீருடை, பயிற்சிகளை வைத்து ஆர்.எஸ்.எஸ்.-ஐ துணை ராணுவ...
மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாகவே, மும்பை உட்பட 29 மாநகராட்சிகளில் 68 இடங்களில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பலர் மனுக்களை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து இந்த வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாகவே, மும்பை உட்பட 29 மாநகராட்சிகளில் 68 இடங்களில் பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு...
தமிழக அரசியல் நிலவரம் குறித்து தமிழில் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
1 minute read
திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற...
பார்லிமென்ட் விவகாரம் குறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மசோதா விவாதத்தின் போது பார்லிமென்டில் ராகுல் காந்தி இல்லாதது ஏன் என மத்திய அமைச்சர்...
இந்தோனேஷியாவில் டச்சு காலனித்துவ சட்டங்களை மாற்றி புதிய தண்டனைச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பான செய்தி
இந்தோனேஷியாவில், டச்சு காலனித்துவ காலத்திலிருந்து நடைமுறையில் இருந்த 100 ஆண்டு பழைய தண்டனைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை...