July 29, 2026

இந்தியா

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி பெற்ற சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்.
உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற NDA எம்.பி.க்கள் கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
1 minute read
டெல்லியில் நடைபெற்ற NDA எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்...
டெல்லியில் பிரதமர் இல்லம் முன்பு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
1 minute read
நீட் விவகாரத்தை முன்னிறுத்தி டெல்லியில் பிரதமர் இல்லம் முன்பு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் போராட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி...
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் பொது சிவில் சட்ட (UCC) மசோதா நிறைவேற்றம் தொடர்பான பிரதிநிதித்துவ படம்.
1 minute read
மத்தியப் பிரதேச சட்டசபையில் பொது சிவில் சட்ட (UCC) மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பலதார மணம், முத்தலாக் மற்றும் லிவ்-இன் உறவுகள் தொடர்பாக முக்கிய...
விக்ரம்-1 ராக்கெட் குறித்து பேசிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் சிஇஓ பவன் குமார் சந்தானா
1 minute read
விக்ரம்-1 ராக்கெட்டின் வெற்றியைத் தொடர்ந்து, 2027 முதல் மாதத்திற்கு ஒரு ராக்கெட்டை ஏவக்கூடிய உற்பத்தித் திறனை எட்டுவதே அடுத்த இலக்கு என ஸ்கைரூட்...
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளி செய்த காட்சி
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நீட் வினாத்தாள் கசிவு மற்றும் ராமர் கோயில் விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபா,...
திரிபுரா டிஜிபி அனுராக் தன்கர் தற்கொலை சம்பவம் தொடர்பான செய்தி
1 minute read
திரிபுரா டிஜிபி அனுராக் தன்கர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக மாநில அரசு...
ஹரியானாவில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி.
1 minute read
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை ஹரியானாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த ரயில் ஹைட்ரஜன் எரிபொருள்...
ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
1 minute read
மேற்காசிய போர் காலத்திலும் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றும், உலகளாவிய சவால்களுக்கு இந்தியா திறம்பட பதிலளித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் ரூ.4,700 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
1 minute read
சுகாதார சேவைகளைப் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்றும், இந்தியாவின் மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவக் கல்வி வசதிகள் கணிசமாக விரிவடைந்துள்ளதாக பிரதமர்...