August 2, 2026

தற்போதைய செய்திகள்

சென்னையில் இபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள்
1 minute read
அதிமுகவில் இபிஎஸ் மற்றும் எஸ்பி வேலுமணி அணிகளுக்கு இடையிலான மோதல் தொடரும் நிலையில், வேலுமணி தரப்பை ஆதரித்த 3 எம்எல்ஏக்கள் தற்போது இபிஎஸ்க்கு...
மின் தடை தொடர்பாக விளக்கம் அளித்த தமிழக மின் வாரியம்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடரும் மின் தடைக்கு மின் சாதனங்களில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளே காரணம் என்று தமிழக மின்...
ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ்
அரக்கோணம் அருகே ரேஷன் கடையில் ஆய்வு நடத்திய அமைச்சர் காந்திராஜ், உணவுப்பொருட்கள் சரியான எடையிலும் தரத்திலும் வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த மீனா ஜெயக்குமார்
திமுக நிர்வாகியான மீனா ஜெயக்குமார், அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டினை சந்தித்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கிய மேற்கு வங்க கடை உரிமையாளர் விக்ரம் குமார்
பிரதமர் மோடி மசாலா பொரி வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அந்த கடை உரிமையாளருக்கு வெளிநாட்டு எண்களில் இருந்து மிரட்டல்கள்...
ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிரதமர் மோடி
மத்திய அரசின் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ், 51,000க்கும் அதிகமான இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி...
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பேசிய மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
1 minute read
உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்தியாவின் தேவைக்கு முன்னுரிமை வழங்காமல் சில தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்தியதாக தகவல்...
திமுக இளைஞரணி கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின்
தமிழகத்தில் நடந்த தேர்தல் முடிவு அரசியல் சுனாமி அல்ல, சினிமா சுனாமி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் த.வெ.க அரசு...
வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க அதிகாரிகள்
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதங்களுடன் வந்த நபர் பாதுகாப்பு படையினரின் பதிலடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.
ராகுல் காந்தியுடன் அரசியல் ஆலோசனை குறித்து பேசும் பிரசாந்த் கிஷோர்
1 minute read
அடுத்தடுத்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அமைப்பு குறித்து பிரசாந்த் கிஷோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 2029 லோக்சபா தேர்தலில்...