August 2, 2026

தற்போதைய செய்திகள்

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்
1 minute read
லக்னௌவில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. தோல்வியடைந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு முடிவடையும்...
செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டதாக குற்றச்சாட்டு எதிர்கொண்ட தவெக நிர்வாகிகள் தொடர்பான பரபரப்பு
1 minute read
வேலூரில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக தவெக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி...
புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ
1 minute read
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்திய பயணத்தின் போது பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாடுகளின் உறவுகள், ஒத்துழைப்பு...
சிஎஸ்கே அணியை வீழ்த்திய பிறகு இன்ஸ்டாகிராமில் பதிவு பகிர்ந்த ஷுப்மன் கில்.
1 minute read
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்குப் பிறகு ஷுப்மன் கில் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. “மஞ்சள் விளக்குகள் முடிந்தது” என அவர்...
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட மாநிலங்களவை இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு.
1 minute read
அதிமுகவின் சி.வி.சண்முகம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18ல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி.
1 minute read
அதிமுகவில் இபிஎஸ் மற்றும் சி.வி.சண்முகம் அணிகள் இடையே கருத்து வேறுபாடு பேசப்பட்டுவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலர் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். சி.வி.சண்முகம்...
கிட்னி திருட்டு வழக்கு குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ்.
1 minute read
சிறுநீரக முறைகேடு வழக்கின் விசாரணை தேர்தலால் தாமதமான நிலையில், தற்போது மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்...
மேகதாது அணை திட்டம் குறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்.
1 minute read
மேகதாது அணை திட்டத்தை முன்னெடுக்க கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை விரைவில் மத்திய அரசிடம் தாக்கல்...
வங்கதேச ஊடுருவல்காரர்கள் தொடர்பான புதிய நடவடிக்கையை அறிவித்த மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி.
1 minute read
மேற்கு வங்க அரசு, வங்கதேச ஊடுருவல்காரர்களை உடனடியாக நாடு கடத்த புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. “கண்டறி, நீக்கு, வெளியேற்று” திட்டத்தின் கீழ்...
திருச்சியில் நடைபெற்ற சனாதன விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய விஹெச்பி நிர்வாகி ஸ்தாணுமாலயன்.
1 minute read
திருச்சியில் நடைபெற்ற சனாதன விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய விஹெச்பி நிர்வாகி ஸ்தாணுமாலயன், திமுக மற்றும் உதயநிதி மீது பல்வேறு கேள்விகளை எழுப்பினார். கோவில்கள்...