August 2, 2026

தற்போதைய செய்திகள்

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட கேரள முதல்வர் வி.டி. சதீசன்
விடுமுறை நாளில் விஐபி தரிசனத்திற்கு தடை இருந்தும், கேரள முதல்வருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று...
கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து பதிவு வெளியிட்ட நயினார் நாகேந்திரன்
1 minute read
கோவை தொண்டாமுத்தூரில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ள நயினார் நாகேந்திரன், தமிழக காவல்துறை செயலிழந்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பழங்குடியின மாநாட்டில் உரையாற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா
பழங்குடியின மக்களை ஆசைவார்த்தை அல்லது கட்டாயத்தின் மூலம் மதமாற்றம் செய்யக்கூடாது என்று அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புற்றுநோய் பரிசோதனைக்காக ரத்த மாதிரியை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்
ஒரே ஒரு துளி ரத்தத்தின் மூலம் குடல், வயிறு மற்றும் கணையப் புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் புதிய கருவியை சீன விஞ்ஞானிகள்...
இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் ரபேல் போர் விமானம்
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து மேலும் 114 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் 90 விமானங்கள் இந்தியாவில்...
சுப்ரீம் கோர்ட்டில் அமர்வில் இருந்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடர்பான வழக்கில், ஆன்லைன் விமர்சனங்களை உணர்ச்சிப்பூர்வமாக அணுக வேண்டாம் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவுறுத்தினார்.
பத்ம விருதுகளை வழங்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு
டில்லியில் நடைபெற்ற விழாவில் 66 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் கவுரவிக்கப்பட்டனர்.
அசாம் சட்டசபையில் உரையாற்றும் முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மா
1 minute read
அசாமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தின் கீழ், லிவ்-இன் உறவில் வாழும் ஜோடிகள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்
அதிமுகவில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து கட்சியில் இணைப்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை என்று இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.