August 2, 2026

தற்போதைய செய்திகள்

தமிழக தியேட்டர்களில் திரைப்பட காட்சிகள் தொடர்பான புதிய அரசு உத்தரவு
புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியான முதல் 7 நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் திரையிடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தனியாக...
தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின்
தவெகவில் “குதிரை பேரம்” நடைபெறுவதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், மக்கள் தீர்ப்பை மதிக்காத அரசியல் நகர்வுகள் நடைபெறுவதாக விமர்சித்துள்ளார்.
தமிழக காவல்துறையின் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
தமிழக காவல்துறையில் முக்கிய நிர்வாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக அன்பு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அருண் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல்...
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்
புதிய அரசு பொறுப்பேற்று 15 நாட்களிலேயே பல கொலை மற்றும் குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறிய அர்ஜுன் சம்பத், டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட...
பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ்
திமுக, அதிமுக, பாஜ இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக குற்றம்சாட்டிய அமைச்சர் ஆதவ், அதிமுக தொண்டர்கள் பலர் தற்போது தவெகவுக்கு வரத் தொடங்கியுள்ளதாக...
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மரகதம் குமரவேல்
திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் விருப்பமில்லை என்பதாலும், தொகுதி மக்களின் மனநிலையை புரிந்ததாலும் தான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததாக மரகதம் குமரவேல்...
பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ
1 minute read
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று நிர்வாக மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு செயல்பட கால அவகாசம் வழங்க...
செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ அதிகாரிகள்
செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணையில், உத்தர பிரதேச சட்டசபை உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு...
சேத்தூரில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம்
த.வெ.க அரசுக்கு ஆதரவு வழங்கியதற்கான காரணங்களை விளக்கிய மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், ஸ்டாலினின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்துள்ளார்.
தமிழக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி
கோவை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து முதல்வர் நேரடியாக பதில் அளிக்க...