August 3, 2026

தற்போதைய செய்திகள்

நாசிக் மதமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நிடா கான் குறித்து விசாரணை நடத்தும் போலீசார்
டி.சி.எஸ். நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் புகார் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நிடா கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரான் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும்...
மேற்கு வங்க அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்ட பாஜ தலைவர்கள்
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்ற பாஜ, புதிய முதல்வர் பெயரை இன்று அறிவிக்க உள்ளது. சட்டசபை கலைக்கப்பட்ட நிலையில் அரசியல்...
சென்னையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட தேர்வுத்துறை அதிகாரிகள்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் இந்தாண்டு 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்
1 minute read
திமுக-அதிமுக கூட்டணி குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார். “நிலையான அரசு” என்பது அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி என்றும்...
அரசியல் நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டை எடுத்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு அவர் பாராட்டு...
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை
1 minute read
மீண்டும் இபிஎஸ் தலைமையிலேயே நல்லாட்சி அமையும் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். திமுக-அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்
1 minute read
யாருக்கு ஆதரவு வழங்குவது குறித்து விசிக இன்னும் முடிவு எடுக்கவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று மாலை நடைபெறும் உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளின்...
சென்னையில் கவர்னருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோரி காங்கிரஸ் கட்சி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது. கவர்னருக்கு எதிராக நடைபெற்ற இந்த...
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி
1 minute read
திமுக-அதிமுக இணைந்து ஆட்சி அமைப்பதாக பேசப்படுவது வெறும் வதந்தி மட்டுமே என கனிமொழி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் தெளிவான பெரும்பான்மையை தராததால் அரசியல்...