April 21, 2026

தற்போதைய செய்திகள்

புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விளக்கம் அளிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
அமெரிக்கா, கனடா மற்றும் சிலி நாடுகளுடன் புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்ய இந்தியா இலக்கு வைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ்...
தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தும் பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல், உணவு வழங்கும் பெயரில் விளம்பர நாடகம் நடத்துவதாக திமுக அரசை அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தரமற்ற உணவு...
அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் ஆசிய கலை அருங்காட்சியகத்தில் இருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படும் சோழர் கால வெண்கல சுவாமி சிலைகள்
தமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட சோழர் கால வெண்கல சுவாமி சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளுக்குப்...
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்
மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸை விமர்சித்த திமுக எம்எல்ஏ தளபதிக்கு, “எங்களுக்கும் திருப்பி அடிக்கத் தெரியும்” என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர்...
சென்னையில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசிய காட்சி
தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது சட்டப்படி சாத்தியமில்லை என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேர்தல் சூழலில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான...
ஆல்பர்ட்டா பிரிவினைவாத விவகாரத்தில் அமெரிக்க தலையீடு குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி எச்சரிக்கை
1 minute read
ஆல்பர்ட்டா பிரிவினைவாத அமைப்பினரை அமெரிக்க அதிகாரிகள் சந்தித்ததாக வெளியான தகவல்கள் கனடாவில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என...
கடலூரில் விவசாயி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் முருகன் கண்டனம்
1 minute read
கடலூரில் விவசாயி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக...
சென்னை பீஹார் குடும்ப கொலை வழக்கில் பெருங்குடி குப்பைக் கிடங்கில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல்
சென்னையில் பீஹார் தம்பதி மற்றும் இரண்டு வயது குழந்தை கொலை வழக்கில், நான்கு நாட்களாக தேடப்பட்ட பெண்ணின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில்...
இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
1 minute read
இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டாலும், பயணம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் தேவையில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது....
மகாத்மா காந்தி நினைவு தினத்தில் சுதேசி கொள்கை குறித்து பிரதமர் மோடி கருத்து
மகாத்மா காந்தியின் சுதேசி கொள்கையே தற்சார்பு இந்தியாவிற்கான அடிப்படை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காந்தி நினைவு தினத்தில் அவரது அகிம்சை, அறவழி...