April 16, 2026

உலகம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என கூறிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி தொடர்பான செய்தி.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் தாக்குதல் நடந்ததாக குற்றம்சாட்டிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி, இனி அமெரிக்காவுடன் பேசும் திட்டம் இல்லை என்று...
இந்தியாவுடன் உறவை வலுப்படுத்துவது குறித்து நேபாள தேசிய சுதந்திர கட்சி தலைவர் ரபி லாமிச்சானே கருத்து தெரிவித்த செய்தி.
நேபாளத்தில் ஆட்சி அமைக்க உள்ள தேசிய சுதந்திர கட்சி தலைவர் ரபி லாமிச்சானே, இந்தியாவுடனான உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல உறுதி...
ஈரான் போர் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
ஈரான் மீது நடைபெறும் தாக்குதலை நிறுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் ஆலோசித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர்...
ஈரானின் புதிய ஆட்சியாளருக்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின்.
ஈரானின் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட மொஜ்தபா கமேனிக்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யா தொடர்ந்து ஈரானுக்கு ஆதரவாக இருக்கும்...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு வெளியிட்ட ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்.
ஈரானை துண்டாடி அதன் எண்ணெய் வளங்களை கைப்பற்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை...
ஈரானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த சீன வெளியுறவுத் துறை.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குறித்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில், ஈரானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட...
ஈரான் போர் காரணமாக பிரிட்டனில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எல்.என்.ஜி. விநியோக நெருக்கடி.
ஈரான் போர் தாக்கம் காரணமாக பிரிட்டனில் எல்.என்.ஜி. எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது இரண்டு நாட்களுக்கு தேவையான ‘காஸ்’ மட்டுமே இருப்பதாக அதிகாரிகள்...
வங்கதேசத்தின் கூமில்லா மாவட்டத்தில் ஹிந்து கோவில் மீது நடந்த குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம்.
வங்கதேசத்தின் கூமில்லா மாவட்டத்தில் ஹிந்து கோவில் மீது குண்டு வீசப்பட்ட தாக்குதலில் தலைமை அர்ச்சகர் கேசவ் சக்கரவர்த்தி படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தில்...
நேபாள தேர்தலில் இளம் அலை: 35 வயது பாடகர் பாலேந்திர ஷா பிரதமராகும் நிலை
நேபாள பார்லிமென்ட் தேர்தலில் பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி. கட்சி 165 தொகுதிகளில் 125 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்...
மேற்காசியப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு...