April 16, 2026

உலகம்

ஈரானில் தாக்குதலில் உயிரிழந்த மாணவியரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்த சீனா.
ஈரானில் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த பள்ளி மாணவியரின் குடும்பங்களுக்கு உதவியாக ரூ.1.84 கோடி நிதியை சீனா வழங்க முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி குறித்து பாராட்டு தெரிவித்த ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபாட்.
பாஜ ஆட்சியில் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிட்டது என்ற கருத்து தவறானது என ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார். ரைசினா...
ஈரான் குறித்து கடும் கருத்து வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு நடவடிக்கை...
மத்திய கிழக்கு பதற்றம் குறித்து சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து எச்சரித்த ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்.
புதுடில்லி: மத்திய கிழக்கில் உருவாகியுள்ள நெருக்கடி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்...
தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியால் வாங்கப்பட்ட பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹமது.
இங்கிலாந்தில் நடைபெறும் ‘தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹமதை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியுள்ளது. இதற்கு...
வளைகுடா நாடுகள் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய ஐநா பாதுகாப்பு கவுன்சில்.
வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த...
ஈரான் மீது அமெரிக்க ராணுவ தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
1 minute read
கடந்த 11 நாட்களில் அமெரிக்க ராணுவம் ஈரானின் ராணுவ திறனை கடுமையாக பாதித்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அளவிலான தாக்குதலை...
மேற்கு ஆசிய பதற்றம் அதிகரித்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்புடைய பொருளாதார மையங்களை குறிவைக்கும் என எச்சரித்துள்ள ஈரான்.
மேற்கு ஆசியாவில் போர் 12வது நாளாக தொடரும் நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய பொருளாதார மையங்கள் மற்றும் வங்கிகளே அடுத்த இலக்கு...
ஹார்முஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்ட இந்தியா நோக்கி சென்ற சரக்கு கப்பல் சம்பவம்.
இந்தியா நோக்கி சென்ற சரக்கு கப்பல் மீது ஹார்முஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 பேர் மீட்கப்பட்ட நிலையில், 3...
ஈரான்–அமெரிக்கா மோதல் குறித்து ரஷ்யாவுக்கு பலன் கிடைத்துள்ளதாக கூறிய ஐரோப்பிய யூனியன் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா தொடர்பான செய்தி.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலால் இறுதியில் பலன் அடைந்தது ரஷ்யா மட்டுமே என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் ஆன்டோனியோ...