April 16, 2026

இந்தியா

பிரியங்கா காந்தி குறித்து பேசிய அவரது கணவர் ராபர்ட் வாத்ரா
புதுடில்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்காலத்தில் பிரியங்கா காந்தியை பிரதமராக ஆதரிக்கின்றனர் என அவரது கணவர் ராபர்ட் வாத்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராணுவ சவால்கள் குறித்து பேசிய முப்படை தளபதி அனில் சவுகான்
புதுடில்லி: நீண்ட கால மோதலுக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என முப்படை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
வங்கதேச நிலவரம் குறித்து பேசிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா
புதுடில்லி: வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும், தற்போதைய ஆட்சி இந்தியாவிற்கு, குறிப்பாக எல்லை மாநிலங்களுக்கு கவலையளிக்கும்...
டெல்லியில் வங்காள தேச தூதரகம் முன்பு இந்து இளைஞர் கொலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்
புதுடெல்லி: வங்காள தேசத்தில் இந்து இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, டெல்லியில் உள்ள வங்காள தேச தூதரகம் முன்பாக விஸ்வ இந்து...
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புளூபேர்ட் 6 செயற்கைக்கோளை சுமந்த LVM3-M6 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ
1 minute read
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், தனது மற்றுமொரு முக்கியமான விண்வெளி சாதனையை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ்...
இந்தியா – நியூசிலாந்து வர்த்தக ஒப்பந்த பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை அறிவித்த பிரதமர்கள்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ
புதுடில்லி: தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வரும் எஸ்ஐஆர் பணி மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், சட்டவிரோதமாக ஊடுருவுபவர்களை அகற்றுவது நமது பொறுப்பு என்றும்...
கோவா உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி
புதுடில்லி: கோவாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜ வெற்றி பெற்றதை தொடர்ந்து, அம்மாநில மக்கள் வளர்ச்சிக்கும் சிறந்த நிர்வாகத்துக்கும் துணை நிற்பதை இது...
கொல்கட்டாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் தலைவர் மோகன் பகவத், வங்கதேசத்தில் சிறுபான்மையினராக வாழும் ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உலகம்...
வங்கதேச அனுபவம் குறித்து பேசிய கொல்கட்டாவைச் சேர்ந்த சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான்
கொல்கட்டாவைச் சேர்ந்த சரோட் இசைக்கலைஞர் ஷிராஸ் அலி கான், வங்கதேசத்தில் இந்தியர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும், இந்தியன் என்ற அடையாளத்தை மறைத்ததால் தான் உயிர்பிழைத்து...