4 months ago
0
ஒவ்வொரு கோவிலின் புனிதத்தையும் அரசு காப்பாற்றும் என சந்திரபாபு நாயுடு உறுதி அளித்தார். திருப்பதி லட்டு விவகாரம் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
