June 15, 2026

இந்தியா

ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனத்திற்கு செல்லும் முஸ்லிம் மாணவியர்
1 minute read
2022ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஹிஜாப் தடையை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது. இனி பள்ளி மற்றும் கல்லூரிகளில் சீருடையுடன் ஹிஜாப் உள்ளிட்ட மத...
டில்லி போலீசார் விசாரணை நடத்தும் காட்சி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஸ்லீப்பர் பஸ்
1 minute read
டில்லியில் வேலை முடித்து வீட்டிற்கு சென்ற பெண் ஒருவர் ஸ்லீப்பர் பஸ்சில் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளார். சம்பவத்தில்...
கேரள முதல்வராக தேர்வு செய்யப்பட்ட வி.டி. சதீஷன்
1 minute read
கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதல்வர் பதவிக்கான போட்டி 10 நாட்களாக நீடித்தது. இந்நிலையில், வி.டி. சதீஷன்...
சூறாவளி காற்றால் சாலையில் சாய்ந்த மரங்கள் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபடும் அதிகாரிகள்
1 minute read
உத்தர பிரதேசத்தில் திடீரென ஏற்பட்ட சூறாவளி காற்று மற்றும் கனமழையால் பல மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில்,...
புல்லட் மோட்டார் சைக்கிளில் முதல்வர் அலுவலகத்திற்கு செல்லும் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்
பெட்ரோலிய சிக்கன நடவடிக்கையாக மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பாதுகாப்பு வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து புல்லட்டில் அலுவலகம் சென்றார். இந்த நடவடிக்கையை காங்கிரஸ்...
புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற என். ரங்கசாமி மற்றும் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
1 minute read
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, என். ரங்கசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
அசாம் மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்ற ஹிமந்த பிஸ்வ சர்மா மற்றும் பிரதமர் மோடி
1 minute read
அசாம் சட்டசபை தேர்தலில் பாஜ கூட்டணி பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஹிமந்த பிஸ்வ சர்மா இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் சீனா தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்
1 minute read
“பொறுப்புள்ள நாடுகள் பயங்கரவாத உள்கட்டமைப்பை ஆதரிப்பது தங்களின் மதிப்பையும் நற்பெயரையும் பாதிக்குமா என்பதை சிந்திக்க வேண்டும்” என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க முதல்வரின் உதவியாளர் சந்திரநாத் ராத் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ
1 minute read
மேற்கு வங்க முதல்வரின் உதவியாளர் சந்திரநாத் ராத் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சிபிஐ விசாரணை...
சபரிமலை வழக்கில் மத நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்ற அமர்வு
1 minute read
“ஒவ்வொரு மத நடைமுறையையும் நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தத் தொடங்கினால், இந்திய சமூகத்துடன் பின்னிப் பிணைந்துள்ள மதத்தின் நிலை என்னவாகும்?” என்று சபரிமலை வழக்கில் உச்ச...