July 31, 2026

இந்தியா

100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.
1 minute read
85 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை அதிகரித்து, பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு...
புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்.
1 minute read
ஐந்து நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள், எரிசக்தி,...
சுரேந்திரநாத் கல்லூரி மாணவர் சங்க அறையில் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பிற பொருட்கள்.
1 minute read
மேற்கு வங்கத்தின் சுரேந்திரநாத் கல்லூரி மாணவர் சங்க அறையில் நடத்தப்பட்ட சோதனையில், கரையான் அரித்த நிலையில் ரூ.1 கோடிக்கும் அதிகமான பணம், துப்பாக்கி...
கொல்கட்டா மேயர் பதவியில் இருந்து விலகிய பிர்ஹத் ஹக்கிம்.
1 minute read
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்குள் அரசியல் பரபரப்பு நீடித்து வரும் நிலையில், மம்தா பானர்ஜியின் நெருங்கிய ஆதரவாளரான கொல்கட்டா மேயர் பிர்ஹத்...
16 வயதிற்குட்பட்டோருக்கான சமூக ஊடக பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை அறிவித்த மலேசிய அரசு.
1 minute read
குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 16 வயதிற்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு மலேசியா அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. சமூக ஊடக...
கோல்கத்தாவில் பாதுகாப்பு காரணங்களால் அகற்றப்பட்ட லியோனல் மெஸ்ஸியின் பிரமாண்ட சிலை.
1 minute read
கோல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த 70 அடி உயர லியோனல் மெஸ்ஸி சிலை, கட்டமைப்பு பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த...
தொகுதி மறுவரையறை மற்றும் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தும் பாராளுமன்றம்.
1 minute read
2029 மக்களவைத் தேர்தலுக்கு முன் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து...
இளம் வழக்கறிஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் புதிய உத்தரவு பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம்.
கோடை கால விடுமுறை அமர்வுகளில் மூத்த வழக்கறிஞர்கள் வாதாடக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும்...
கபில் சிபல் கருத்துக்கு பதிலளித்து விமர்சனம் செய்த பாஜ செய்தித் தொடர்பாளர்.
மேற்கு வங்க தாக்குதல் சம்பவம் தொடர்பாக கபில் சிபல் தெரிவித்த கருத்துக்கு பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் எதிர்ப்பின் பெயரில் நாட்டை அவமதிக்கக்...
பி.எம். ஸ்வாநிதி திட்டத்தின் பயன்கள் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.
தெருவோர வியாபாரிகளுக்கு குறுங்கடன் வழங்கும் பி.எம். ஸ்வாநிதி திட்டம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும்...