June 15, 2026

இந்தியா

சென்னையில் பெட்ரோல் நிலையத்தில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் காட்சி
1 minute read
அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்ட காட்சி
பிரதமர் மோடி தலைமையில் மே 21ஆம் தேதி நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம், அரசு திட்டங்கள் மற்றும் மேற்காசிய போர்...
நீட் தேர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசி வரும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
1 minute read
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க ஆன்லைன்...
அபுதாபியில் அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையாத் அல் நயானை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி
அபுதாபியில் அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையாத் அல் நயானை பிரதமர் மோடி சந்தித்து இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து...
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி
1 minute read
பிரதமர் மோடியின் அழைப்பை தொடர்ந்து, எரிபொருள் சிக்கனம், பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும் என ஆளுநர்...
அஸ்ஸாம் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வருகை தரும் பவன் கேரா
1 minute read
அஸ்ஸாம் முதல்வரின் மனைவி குறித்து குற்றச்சாட்டு தெரிவித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் பவன் கேராவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டாவது...
குறைந்த எண்ணிக்கையிலான பாதுகாப்பு வாகனங்களுடன் செல்லும் சந்திரபாபு நாயுடு
1 minute read
சர்வதேச எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாகன பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்பை தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்கள்
1 minute read
மூன்றாம் கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் நடவடிக்கை தொடங்கப்பட உள்ளது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக 3.94 லட்சத்திற்கும்...
வீட்டிலிருந்து கணினி மூலம் பணிபுரியும் அரசு ஊழியர் மற்றும் தில்லி செயலகம்
1 minute read
மேற்கு ஆசிய போர்ச்சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, தில்லி அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதில் அரசு...
நீட் தேர்வு மையம் மற்றும் சிபிஐ விசாரணை அதிகாரிகள்
1 minute read
நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரில் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 5...