June 15, 2026

இந்தியா

ரிக்கி ரதன் பண்டிட் நியமன உத்தரவை ரத்து செய்த முதல்வர் விஜய் தொடர்பான செய்தி
1 minute read
அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரதன் பண்டிட் நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதும் அந்த உத்தரவை...
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மாநாட்டில் எரிபொருள் விலை உயர்வு குறித்து பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா
1 minute read
“கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கம் மற்றும் பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தீவிரமானால், எரிபொருள் விலையை மாற்றாமல்...
தமிழ்நாடு அரசியல் குறித்து கருத்து தெரிவிக்கும் ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா.
1 minute read
தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஒமர் அப்துல்லா, “பெரும்பான்மை ஆளுநர் மாளிகையில் அல்ல, சட்டசபையில்தான் நிரூபிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வராக பதவியேற்ற பிறகு அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கும் சுவேந்து அதிகாரி.
மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்ற சுவேந்து அதிகாரி, முதல் நாளிலேயே பல்வேறு முக்கிய துறைகளில் அதிகாரிகள் மாற்றத்தை மேற்கொண்டு அரசியல் வட்டாரங்களில் கவனம்...
சோமநாதர் கோயிலில் சிறப்பு பூஜையில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.
சோமநாதர் கோயிலின் 75வது ஆண்டு அமிர்த மகோத்சவ விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்பு பூஜை, கும்பாபிஷேகம் மற்றும் கோயில் கொடியேற்ற நிகழ்ச்சிகளில்...
ஹைதராபாத் நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
1 minute read
ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பெட்ரோல் பயன்பாட்டை குறைத்து பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், ஓராண்டுக்கு தங்கம் வாங்க...
வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, சுதேசி பொருட்களை பயன்படுத்துதல், பொது போக்குவரத்தை அதிகரித்தல் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை நாட்டு...
ஜல் ஜீவன் திட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷி
ஜல் ஜீவன் திட்ட ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே...
சுவேந்து அதிகாரி உதவியாளர் கொலை வழக்கில் விசாரணை நடத்தும் மேற்கு வங்க போலீசார்
சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சந்திரநாத் ராத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல்...
நாசிக் மதமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நிடா கான் குறித்து விசாரணை நடத்தும் போலீசார்
டி.சி.எஸ். நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் புகார் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நிடா கான் கைது செய்யப்பட்டுள்ளார்.