June 1, 2026

இந்தியா

மேற்கு வங்கத்தில் ஜாதி சான்றிதழ்கள் மறுஆய்வு செய்ய உத்தரவிட்ட புதிய பாஜ அரசு தொடர்பான செய்தி.
மம்தா பானர்ஜி ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழ்களில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவற்றை மறுஆய்வு செய்ய மேற்கு வங்க...
பீஹாரில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான செய்தி.
1 minute read
பீஹாரின் சசாரம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் ரயிலில் திடீரென தீப்பற்றியது. பயணிகள் பதற்றத்துடன் வெளியேறிய நிலையில், தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தினர்.
கேரள முதல்வராக வி.டி.சதீஷன் பதவியேற்ற விழா தொடர்பான செய்தி.
1 minute read
கேரள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு இன்று பதவியேற்றது. முதல்வராக வி.டி.சதீஷன் பதவியேற்ற நிலையில்,...
உபா சட்ட வழக்கில் ஜாமின் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய கருத்து தொடர்பான செய்தி.
ஜம்மு காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத நிதியுதவி வழக்கில் கைதான ஒருவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது. அப்போது, “ஜாமின் என்பது...
கேரள முதல்வராக பதவியேற்ற வி.டி. சதீசன் அறிவித்த புதிய நலத்திட்டங்கள் தொடர்பான செய்தி.
கேரளாவில் புதிய முதல்வராக பொறுப்பேற்ற வி.டி. சதீசன், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஆஷா பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு, மகளிருக்கு இலவச பேருந்து பயணம்...
உபா சட்ட வழக்கில் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் தொடர்பான செய்தி.
1 minute read
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த சையத் இஃப்திகாருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், உமர் காலித் உள்ளிட்ட வழக்குகளில் ஜாமீன் மறுக்கப்பட்ட விதத்தையும் நீதிபதிகள் விமர்சித்தனர்.
நெதர்லாந்தில் இந்திய வம்சாவளியினரிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தொடர்பான செய்தி.
நெதர்லாந்தில் இந்திய வம்சாவளியினரிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கோவிட், போர்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உலகம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக...
டில்லி மற்றும் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கேப்டகன் போதைப்பொருள் தொடர்பான செய்தி.
மேற்காசிய நாடுகளுக்கு கடத்தப்பட இருந்ததாக சந்தேகிக்கப்படும் கேப்டகன் போதைப்பொருள் இந்தியாவில் முதல் முறையாக மிகப்பெரிய அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சிரியாவை...
இந்திய இளைஞர்கள் குறித்து விளக்கம் அளித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தொடர்பான செய்தி.
சட்டத் துறையில் போலி சான்றிதழ்களுடன் நுழையும் நபர்களைப் பற்றியே விமர்சித்ததாகவும், இந்திய இளைஞர்களை குறிவைத்து பேசவில்லை என்றும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது என மத்திய தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது தொடர்பான செய்தி.
1 minute read
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2018-ல்...