2 weeks ago
0
குடகுவில் யானைகள் முகாம் அருகே இரண்டு வளர்ப்பு யானைகள் மோதிக்கொண்டபோது, கீழே விழுந்த யானையின் அடியில் சிக்கி சென்னையை சேர்ந்த பெண் உயிரிழந்தார்.
