June 1, 2026

உலகம்

கத்தார் எல்பிஜி ஆலை மீது ட்ரோன் தாக்குதல் மற்றும் சவுதி அரேபியா எச்சரிக்கை செய்தி காட்சி
வளைகுடா நாடுகள் மீது தாக்குதலை ஈரான் நிறுத்த வேண்டும் என சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கத்தார் தாக்குதல்...
ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் ஏவுகணை தளங்களை தாக்கும் அமெரிக்கப் படைகள்
ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு...
துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடந்த சம்பவம் தொடர்பான செய்தி.
துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக...
ஈரான்–இஸ்ரேல் பதற்றம் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் இந்திய கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கை.
1 minute read
மேற்கு ஆசியாவில் ஈரான்–இஸ்ரேல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் இந்திய கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு வழங்கி வருகிறது....
மத்திய கிழக்கு போர் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்.
மத்திய கிழக்கில் நடைபெறும் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை கணிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அணு ஆயுத...
ஈரானில் தாக்குதலில் உயிரிழந்த மாணவியரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்த சீனா.
ஈரானில் அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த பள்ளி மாணவியரின் குடும்பங்களுக்கு உதவியாக ரூ.1.84 கோடி நிதியை சீனா வழங்க முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி குறித்து பாராட்டு தெரிவித்த ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபாட்.
பாஜ ஆட்சியில் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிட்டது என்ற கருத்து தவறானது என ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார். ரைசினா...
ஈரான் குறித்து கடும் கருத்து வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு நடவடிக்கை...
மத்திய கிழக்கு பதற்றம் குறித்து சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து எச்சரித்த ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்.
புதுடில்லி: மத்திய கிழக்கில் உருவாகியுள்ள நெருக்கடி சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்...
தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியால் வாங்கப்பட்ட பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹமது.
இங்கிலாந்தில் நடைபெறும் ‘தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹமதை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியுள்ளது. இதற்கு...