April 17, 2026

உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் கப்பல்கள் தொடர்பான காட்சி.
ஈரான் எச்சரிக்கையால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 700க்கும் மேற்பட்ட கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த தமிழக மாணவி சவிதா சண்முகசுந்தரம்
டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தை சேர்ந்த மாணவி சவிதா சண்முகசுந்தரம் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்கைக்கோள் படம்.
ஈரான் ட்ரோன் தாக்குதலால் சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட சேதங்களை காட்டும் செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
போர் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த ஈரான் பாதுகாப்பு துறை அதிகாரிகள்.
போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தமாட்டோம் என ஈரான் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
ஈரான் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ.
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை சீனா வலியுறுத்தியுள்ளது.
லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த பகுதிகள்.
ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெய்ரூட்டில் 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா–ஈரான் மோதல் குறித்து அறிக்கை வெளியிட்ட ரஷ்ய வெளியுறவுத்துறை.
ஈரான் குறித்து அறிக்கை வெளியிடும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
ஈரான் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடைய வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்...
ஈரானுடன் பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்.
ஈரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்பியது, ஆனால் அதற்கான நேரம் கடந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் ஈரானின் புதிய ராணுவ அமைச்சர் சையத் மஜித் எபின் அல்ரசா.
பதவியேற்று 24 மணி நேரத்திற்குள் ஈரானின் புதிய ராணுவ அமைச்சர் சையத் மஜித் எபின் அல்ரசா இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.