June 1, 2026

உலகம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு வெளியிட்ட ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்.
ஈரானை துண்டாடி அதன் எண்ணெய் வளங்களை கைப்பற்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை...
ஈரானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த சீன வெளியுறவுத் துறை.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குறித்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில், ஈரானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட...
ஈரான் போர் காரணமாக பிரிட்டனில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எல்.என்.ஜி. விநியோக நெருக்கடி.
ஈரான் போர் தாக்கம் காரணமாக பிரிட்டனில் எல்.என்.ஜி. எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது இரண்டு நாட்களுக்கு தேவையான ‘காஸ்’ மட்டுமே இருப்பதாக அதிகாரிகள்...
வங்கதேசத்தின் கூமில்லா மாவட்டத்தில் ஹிந்து கோவில் மீது நடந்த குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம்.
வங்கதேசத்தின் கூமில்லா மாவட்டத்தில் ஹிந்து கோவில் மீது குண்டு வீசப்பட்ட தாக்குதலில் தலைமை அர்ச்சகர் கேசவ் சக்கரவர்த்தி படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தில்...
நேபாள தேர்தலில் இளம் அலை: 35 வயது பாடகர் பாலேந்திர ஷா பிரதமராகும் நிலை
நேபாள பார்லிமென்ட் தேர்தலில் பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி. கட்சி 165 தொகுதிகளில் 125 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்...
மேற்காசியப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு...
ஈரான் போரில் அமெரிக்கா வெற்றி பெற்று வருவதாக கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரிட்டன் ஆதரவு தேவையில்லை என்றும் அவர்...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வங்கதேசத்தில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வினியோகத்தில் கட்டுப்பாடு விதிப்பு.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வங்கதேசத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு 2 லிட்டர், கார்களுக்கு 10 லிட்டர்...
வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடந்தது குறித்து மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான்.
யுஏஇ, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஈரான் தாக்குதல் பதற்றம் காரணமாக துபாய் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், பின்னர் எமிரேட்ஸ் மீண்டும் சேவையை தொடங்கியது.
போர் பதற்றம் காரணமாக துபாயில் இருந்து புறப்படும் மற்றும் வரும் விமான சேவைகளை எமிரேட்ஸ் தற்காலிகமாக ரத்து செய்தது. பின்னர் 40 நிமிடங்களுக்குள்...