April 16, 2026

உலகம்

லெபனானில் குடியிருப்புகள் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்.
லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள் ஹெஸ்பொல்லா ஆதிக்கம் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகின்றன. பெய்ரூட் மற்றும் பால்பெக் பகுதிகளில் நடந்த வான்வழி...
துபாயில் இருந்து பல நாடுகளுக்கு விமான சேவையை இயக்கும் எமிரேட்ஸ் விமானம்.
ஈரான் தொடர்பான பதற்றம் காரணமாக வான்வெளி மூடப்பட்ட நிலையில், துபாயில் இருந்து உலகின் பல நகரங்களுக்கு இன்று 45 விமானங்களை இயக்க உள்ளதாக...
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விமர்சித்த கனடா பிரதமர் மார்க் கார்னி.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் சர்வதேச சட்டத்திற்கு முரணானவை என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். மேற்கு...
இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் டார்பிடோ தாக்குதலுக்கு உள்ளான ஈரான் ‘ஐரிஸ் டீனா’ போர்க் கப்பல்.
இலங்கை காலி துறைமுகம் அருகே இந்தியப் பெருங்கடலில் பயணித்த ஈரானின் ‘ஐரிஸ் டீனா’ போர்க் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ...
ஈரான் அணு திட்டம் குறித்து ஆதாரம் இல்லை என தெரிவித்த சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர் ரபேல் குரோஸி.
ஈரான் அணு ஆயுதம் தயாரித்ததாக எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர் ரபேல் குரோஸி தெரிவித்துள்ளார். ஆனால்,...
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலால் சேதமடைந்த ஈரான் பகுதிகள்.
ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 555 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்.
சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உலகளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள போக்குவரத்து கண்காணிப்பு கேமரா அமைப்பு தொடர்பான காட்சி.
ஈரான் போக்குவரத்து கேமராக்களை பயன்படுத்தி கமேனியின் நகர்வுகளை கண்காணித்து தாக்குதல் நடத்தப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்து தகவல் வெளியிட்ட அமெரிக்க ராணுவம்.
ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேர்தல் முறையில் மாற்றம் அவசியம் என கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப்.
அமெரிக்க தேர்தலில் ஓட்டுப்பதிவின்போது மோசடி நடந்ததாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி, தேர்தல் நடைமுறையில் மாற்றம் தேவை என தெரிவித்துள்ளார்.