April 16, 2026

உலகம்

வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவி வழங்க இத்தாலி பிரதமர் மெலோனி அறிவிப்பு.
ஈரான்–இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்த இத்தாலி முன்வந்துள்ளது. வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக இத்தாலி...
ஈரான் தலைவர் கமேனி மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்க டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு சென்ற மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி.
ஈரான் மதத்தலைவரும் ஆட்சியாளருமான கமேனி மரணத்திற்கு இந்தியா அதிகாரப்பூர்வ இரங்கல் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டில் மத்திய...
யுஏஇயில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அறிவுரை வெளியிட்ட இந்திய தூதரகம்.
1 minute read
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலவும் சூழ்நிலையை முன்னிட்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய...
ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் பின்னணியில் அஜர்பைஜான் மற்றும் கத்தாரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட காட்சி.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னணியில் மோதல் ஆறாவது நாளாக நீடித்து வருகிறது. அஜர்பைஜானில் டிரோன் தாக்குதலில் விமான...
பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்புடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி.
பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்புடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு உலக மோதல்கள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார். எந்த பிரச்னைக்கும் போர்...
ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வான மொஜ்தபா ஹொசைனி கமேனி.
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மரணத்திற்குப் பின்னர், அவரது மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி புதிய உச்ச தலைவராக...
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா முன்மொழிந்த செயல்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா மற்றும் சீனா.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் மார்ச் மாத செயல்திட்டத்தை அமெரிக்கா தயாரித்த நிலையில், அதற்கு ரஷ்யா மற்றும் சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஈரானின் அணு...
ஈரான் மீது ராணுவ நடவடிக்கை குறித்து தகவல் வெளியிட்ட அமெரிக்க மத்திய கட்டளை தளபதி அட்மிரல் பிராட் கூப்பர்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டு வரும் ‘ஆப்பரேஷன் எபிக் பியூரி’ தாக்குதலில் இதுவரை 17 கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க...
துபாய் மாலில் பொதுமக்களுடன் நடந்து சென்ற UAE அதிபர் ஷேக் முகமது பின் சயீத் மற்றும் துபாய் இளவரசர் ஷேக் ஹமதான்.
ஈரான் ட்ரோன் தாக்குதல்களின் பின்னணியில் ஏற்பட்ட பதற்றத்திலும், UAE அதிபர் ஷேக் முகமது பின் சயீத் மற்றும் துபாய் இளவரசர் ஷேக் ஹமதான்...
ஈரான் போர் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்சேத்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் ஐந்தாவது நாளை எட்டியுள்ளன. ஒரே வாரத்திற்குள் ஈரான் வான்வெளியை முழுமையாக கட்டுப்பாட்டில்...