June 16, 2026

இந்தியா

பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் காட்சி மற்றும் பற்றாக்குறை இல்லை என அறிவிக்கும் தகவல்
நாட்டில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இல்லை என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது. வதந்திகளை நம்பாமல், தேவையற்ற பீதியின்றி இருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோடி மற்றும் டிரம்ப் இடையேயான தொலைபேசி பேச்சு தொடர்பான செய்தி படம்
மேற்காசிய போர் சூழலில் மோடி மற்றும் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர். ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து வைத்திருப்பது உலக எரிசக்தி பாதுகாப்புக்கு அவசியம் என...
ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் படம்
1 minute read
மேற்காசியா மோதல் தாக்கம் குறித்து இந்திய பாதுகாப்பு நிலை ஆய்வு செய்யப்பட்டது. ‘சுயசார்பு இந்தியா’ இலக்குடன் 10 ஆண்டு திட்டம் உருவாக்க வேண்டும் என...
பெட்ரோல் பங்க் மற்றும் எரிபொருள் கிடைப்பை விளக்கும் மத்திய அரசு அறிவிப்பு படம்
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை குறித்து பரவும் வதந்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது. நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக சுஜாதா சர்மா உறுதியளித்தார்.
லோக்சபாவில் மேற்காசிய போர் குறித்து உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி
மேற்காசிய போர் இந்தியாவுக்கு பெரிய சவால்களை உருவாக்கியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார். எரிசக்தி விநியோகத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். “வதந்திகளை...
கொல்கட்டா மெட்ரோ திட்டம் தொடர்பாக மேற்கு வங்க அரசை கண்டிக்கும் உச்சநீதிமன்ற அமர்வு
கொல்கட்டா மெட்ரோ திட்ட தாமதம் குறித்து மேற்கு வங்க அரசை உச்சநீதிமன்றம் கண்டித்தது. “வளர்ச்சி திட்டங்களை அரசியலாக்க வேண்டாம்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மாநில அரசின்...
மேற்கு வங்க அரசியல் நிலை குறித்து கருத்து தெரிவிக்கும் மத்திய அமைச்சர் சுகந்த மஜும்தார்
மேற்கு வங்கத்தில் மக்கள் தொகை மாற்றம் குறித்து மஜும்தார் கவலை தெரிவித்துள்ளார். ஹிந்துக்கள் சிறுபான்மையினராக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார். வரும் தேர்தல் மாநிலத்தின் அரசியல்...
டில்லியில் நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் மோடி – காங்கிரஸ் ஆட்சியை விமர்சிக்கும் காட்சி
“காங்கிரஸ் செய்த பாவத்தை நீக்குகிறோம்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ₹3 லட்சம் கோடி சுமை ஏற்பட்டதாகவும் கூறினார். உலக குழப்பங்களிலும்...
உச்சநீதிமன்றம் முன் மாம்பழம் சின்னம் தொடர்பான பாமக வழக்கு – ராமதாஸ் மற்றும் அன்புமணி மோதல் குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் கருத்து
பாமக கட்சியின் மாம்பழம் சின்னத்தைச் சுற்றியுள்ள ராமதாஸ்–அன்புமணி மோதல் உச்சநீதிமன்றத்தை சென்றடைந்தது. “மாம்பழத்தை ஜூஸ் ஆக்காதீர்கள்” என தலைமை நீதிபதி சூர்யகாந்த் கருத்து தெரிவித்தார். சிவில்...
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசும் பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகள் ஆலோசனை காட்சி
மேற்காசிய போர் தாக்கத்தை குறைக்க அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். மக்களுக்கு பாதிப்பு குறைக்க பல்வேறு நடவடிக்கைகள்...