3 months ago
0
நாட்டில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை இல்லை என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது. வதந்திகளை நம்பாமல், தேவையற்ற பீதியின்றி இருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
