April 21, 2026

தற்போதைய செய்திகள்

மேற்காசிய போர் நிலவரம் குறித்து ஈரான் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
மேற்காசிய போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியானுடன் தொலைபேசியில் பேச்சு நடத்தினார். அங்கு உள்ள...
மேற்கு வங்க கவர்னராக பொறுப்பேற்றார் ரவி
தமிழகத்தின் முன்னாள் கவர்னர் ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநிலத்தின் 22வது கவர்னராக கொல்கட்டாவில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர்...
லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து உரையாற்றும் சபாநாயகர் ஓம் பிர்லா.
லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா பதிலளித்தார். சபை விதிகள் அனைவருக்கும் சமம் என்றும்...
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என அறிவித்துள்ள நிலையில் பங்க்குகளில் எரிபொருள் நிரப்பும் வாகனங்கள்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக எண்ணெய் வினியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். வதந்திகளை நம்பி மக்கள் தேவைக்கு அதிகமாக...
சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் வாட்ஸாப் மற்றும் டெலிகிராம் செயலிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பயன்பாட்டு கட்டுப்பாடுகள்.
சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த ‘வாட்ஸாப்’, ‘டெலிகிராம்’ உள்ளிட்ட செயலிகளின் பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சிம் இல்லாத போன்களில் பயன்பாடு முடக்கம் மற்றும்...
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து தலைமைச் செயலகத்தில் விளக்கம் அளிக்கும் உள்துறை செயலர் தீரஜ் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள்.
1 minute read
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உள்துறை செயலர் தீரஜ் குமார் தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பரவும் தகவல்கள்...
தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியால் வாங்கப்பட்ட பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹமது.
இங்கிலாந்தில் நடைபெறும் ‘தி ஹண்ரட்’ கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹமதை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியுள்ளது. இதற்கு...
வளைகுடா நாடுகள் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய ஐநா பாதுகாப்பு கவுன்சில்.
வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த...
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்.
1 minute read
தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் நடந்த பல்வேறு வன்முறை மற்றும் பாலியல்...
ஈரான் மீது அமெரிக்க ராணுவ தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
1 minute read
கடந்த 11 நாட்களில் அமெரிக்க ராணுவம் ஈரானின் ராணுவ திறனை கடுமையாக பாதித்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த அளவிலான தாக்குதலை...