2 weeks ago
0
சேப்பாக்கம் தொகுதியில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் நீக்கப்பட்டதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
