June 1, 2026

தற்போதைய செய்திகள்

சர்வதேச தேர்தல் மேலாண்மை மாநாட்டில் உரையாற்றும் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார்
பிழை இல்லாத வாக்காளர் பட்டியலே ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முக்கிய கருவி என தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி செய்தியாளர்களிடம் பேசிய பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை
அமித் மாளவியா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, திமுக அரசின் அரசியல் பழிவாங்கல் தோல்வியடைந்ததாக அண்ணாமலை கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் பேசும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தேஜ கூட்டணியில் மீண்டும் அமமுக இணைந்துள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். நல்லாட்சி உருவாக்கும் முயற்சிக்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் பேசும் ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன்
1 minute read
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் உலகின்...
“கிரீன்லாந்து விவகாரம் குறித்து வாஷிங்டனில் பேசிய அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட்”
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டாம் என ஐரோப்பிய நாடுகளை அமெரிக்கா எச்சரித்துள்ளது. பதில் வரிகள் விதிக்கப்பட்டால் கடுமையான...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதா என்பது குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு எடுக்கும் என கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார். சட்டசபை தேர்தலுக்கான...
செய்தியாளர்களிடம் பேசும் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா
பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் இருக்கையில் அமர்ந்த பின்னரே வருகை பதிவு செய்யும் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. இதன் மூலம் நெரிசலும் நேர விரயமும் குறையும்...
பாஜ தேசிய தலைவர் பதவியேற்பு விழாவில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி
அர்பன் நக்சலிசம் இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சவாலாக மாறி வருவதாக பிரதமர் மோடி கூறினார். ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் ஓட்டு வங்கி அரசியலை மக்கள் முன்...
அமைச்சர் கே.என்.நேரு தொடர்பான ஊழல் புகார் குறித்து அமலாக்கத் துறை அனுப்பிய கடிதம்
அமைச்சர் நேரு துறையில் பணியிட மாறுதலுக்காக ரூ.365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தமிழக டிஜிபிக்கு மூன்றாவது கடிதம்...
ஹரிஜன சேவக் சங்க நிகழ்ச்சியில் உரையாற்றும் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்
தேசத்திற்கு குஜராத் மாநிலம் மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி என மூன்று உயர்ந்த ஆளுமைகளை வழங்கியுள்ளதாக...