August 4, 2026

தற்போதைய செய்திகள்

வளைகுடா நாடுகள் தொடர்பாக ஓமன் மற்றும் குவைத் தலைவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி.
வளைகுடா பதற்றம் காரணமாக ஓமன் மற்றும் குவைத் தலைவர்களுடன் பிரதமர் மோடி இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட பாதுகாப்பு அறிவுறுத்தல்.
1 minute read
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் பாஜ தேசியத் தலைவர் நிதின் நபின்.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பா.ஜ. தலைவர் அண்ணாமலை.
மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் குடும்ப ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.
தி.மு.க. எங்களுக்கு எந்த கெடும் விதிக்கவில்லை; தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. அரசு மீது கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, தமிழகத்தில் மாற்றம் தேவை என கூறினார்.
துபாயிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் மும்பை விமான நிலையத்தில் வந்தடைந்த காட்சி.
துபாயில் 3 நாட்களாக சிக்கியிருந்த இந்தியர்களில் முதல் குழு மும்பை வந்தடைந்தது. மொத்தம் 580 பேர் மீட்கப்பட்டு தாயகம் திரும்பி வருகின்றனர்.
யூடியூபில் 3 கோடி சந்தாதாரர்களுடன் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி.
யூடியூபில் 3 கோடி சந்தாதாரர்களுடன் உலக அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கிரீஷ் ஷோடங்கர் செய்தியாளர்களிடம் பேசிய காட்சி.
தி.மு.க. தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள 25 தொகுதிகள் காங்கிரசுக்கு ஏற்றதல்ல என கிரீஷ் ஷோடங்கர் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் அமைச்சர் ரகுபதி கருத்துக்கு கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரகுபதி வெளியிட்ட கருத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.