April 22, 2026

தற்போதைய செய்திகள்

தேர்தலை காரணம் காட்டி காவல் துறை பணிகளை தவிர்க்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய அறிவுரை பற்றிய செய்தி.
தேர்தலை காரணம் காட்டி வழக்கமான பணிகளை தவிர்க்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் காவல் துறைக்கு அறிவுரை வழங்கியது. போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக...
ஈரானில் வன்முறை மற்றும் போராட்டங்களில் உயிரிழப்பு அதிகரிப்பு குறித்த செய்தி.
ஈரானில் நடைபெற்ற நாடு தழுவிய போராட்டங்கள் மற்றும் அடக்குமுறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஈரான் அதிபர் மன்னிப்பு...
வங்கதேச தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கை பற்றிய செய்தி.
வங்கதேச பொதுத்தேர்தல் மோசடி என ஷேக் ஹசீனா குற்றம்சாட்டினார். தேர்தலை ரத்து செய்து, நடுநிலையான அரசின் கீழ் புதிய தேர்தல் நடத்த வேண்டும்...
வங்கதேச தேர்தல் கண்காணிப்பு குறித்து இந்தியா எடுத்த நிலைப்பாடு தொடர்பான செய்தி.
1 minute read
வங்கதேச தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்களை அனுப்ப இந்தியா மறுத்துள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.
கேரளாவில் கொள்ளை வழக்கில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்தது பற்றிய செய்தி.
கேரளாவில் கொள்ளை வழக்கில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களுக்கு நிதி குறைப்பு இல்லை என ராஜ்யசபாவில் உரையாற்றும் நிர்மலா சீதாராமன் பற்றிய செய்தி.
மாநிலங்களுக்கு நிதி நிறுத்தம் அல்லது குறைப்பு எதுவும் இல்லை என நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாயும் கணக்கில்...
தாய்மொழி மற்றும் ஹிந்தி குறித்து வெங்கையா நாயுடு பேசியது தொடர்பான செய்தி.
ஹிந்தி திணிக்கக் கூடாது, ஆனால் கண்மூடித்தனமாக எதிர்க்கவும் கூடாது என வெங்கையா நாயுடு தெரிவித்தார். தாய்மொழியில் பேசுவதின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தமிழக டிஜிபி நியமனம் குறித்து சுப்ரீம் கோர்ட் வழங்கிய உத்தரவு பற்றிய செய்தி.
தமிழகத்தின் புதிய டிஜிபி நியமனத்துக்கான பெயர் பட்டியலை ஒரு வாரத்தில் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டிஜிபி தேர்வு விதிகளில் தமிழகத்திற்கு தளர்வும்...
வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி பேச்சை விமர்சிக்கும் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தொடர்பான செய்தி.
1 minute read
வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி பொய்யான தகவல்களை பரப்புகிறார் என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் குற்றம்சாட்டினார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம்...
சியாட்டில் பகுதியில் போலீஸ் ரோந்து வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவி குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீடு குறித்த செய்தி.
சியாட்டில் பகுதியில் போலீஸ் ரோந்து வாகனம் மோதியதில் உயிரிழந்த இந்திய மாணவி ஜானவி கண்டுலா குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்பீடு வழங்க ஒப்புதல்...