2 months ago
0
சேலத்தில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் மயங்கி விழுந்த நபர் உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் உயிரிழந்தவர் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலாளர் என தெரியவந்தது.
