April 23, 2026

தற்போதைய செய்திகள்

சென்னையில் நிருபர்களிடம் பேட்டி அளிக்கும் திருமாவளவன், கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கு குறித்து கருத்து தெரிவிக்கும் காட்சி.
ஆட்சியில் பங்கு கேட்கும் கோரிக்கை காங்கிரசின் உரிமை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சி கோரிக்கையை வி.சி. கைவிடவில்லை என்றும் அவர் விளக்கம்...
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் காட்சி, நிதி மற்றும் கடன் விவரங்கள் அறிவிப்பு.
2026–27ம் ஆண்டில் தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.10.62 லட்சம் கோடியாக உயர்வு காணும் என இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை...
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் காட்சி.
2026–27ம் ஆண்டிற்கான தமிழக இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வி, மக்கள் நல்வாழ்வு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபையில் வேளாண் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிற அமைச்சர் பன்னீர்செல்வம்.
வேளாண் இடைக்கால பட்ஜெட்டில் மக்காச்சோள சாகுபடி உயர்வு, நுண்ணீர்ப்பாசன மானியம், புதிய மின் இணைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன.
மும்பை மெரீன் டிரைவ் பகுதியில் பாதுகாப்பு பணியாளர்களுடன் ஜாகிங் செல்லும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்.
மும்பை மெரீன் டிரைவ் பகுதியில் பாதுகாப்பு பணியாளர்களுடன் ஜாகிங் சென்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள்.
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகளை வலியுறுத்தி நுாதன மற்றும் முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மணிசங்கர் அய்யர் நிருபர்களிடம் பேட்டி அளிக்கும் காட்சி.
காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைமையை குறிவைத்து மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்துகள் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி அரிவாள் வீசப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காட்சி.
ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியை நோக்கி அரிவாள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் போலீசாருக்கு ஜாமின் மறுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை.
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் போலீசாரின் ஜாமின் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணையில் நீதிபதி கடும் கண்டனம்...
ஒன்பது ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேல் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி.
ஒன்பது ஆண்டுகளுக்கு பின், பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் செல்ல உள்ளார்.