1 month ago
0
போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
