2 months ago
0
ரூ.4.15 கோடி முதலீட்டு மோசடி வழக்கில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பாதிரியாரின் வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
