September 12, 2026

தமிழகம்

ரூ.4.15 கோடி சைபர் மோசடி வழக்கு தொடர்பாக கன்னியாகுமரி பாதிரியாரிடம் போலீசார் விசாரணை நடத்தும் விவகாரம்.
1 minute read
ரூ.4.15 கோடி முதலீட்டு மோசடி வழக்கில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பாதிரியாரின் வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற கட்சி இணைப்பு விழாவில் உரையாற்றும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்.
1 minute read
தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரக்கூடும் என்பதால், எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க.வினர் முழு தயார்நிலையுடன் இருக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது அரசு வேலை மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.
1 minute read
போக்குவரத்துத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி...
உதவி மின் பொறியாளர் நியமன விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள 'வீ த லீடர்ஸ்' நிறுவனர் அண்ணாமலை.
1 minute read
உதவி மின் பொறியாளர் நியமனத்தில் ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகளால் அரசுப் பணி கனவில் இருந்த இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டி, வயது வரம்பில்...
சென்னை தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் உரையாற்றும் முதல்வர் விஜய்.
போதையில்லா தமிழகத்தை உருவாக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய்...
தமிழக தலைமை செயலர் சாய்குமார் அலுவலக நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கோப்பு படம்
1 minute read
தலைமை செயலர் சாய்குமாருக்கு பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், முந்தைய ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணை சட்ட...
மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றும் வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள்
மதிமுக பொதுக்குழுவில் திமுக கூட்டணியில் இருந்து விலகும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில், கட்சியின் முக்கிய எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி. கூட்டத்தில் பங்கேற்காதது...
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
விஜயிடம் ரூ.50 கோடி பெற்றதாக திமுக ஆதரவாளர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புவதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். அவதூறு பரப்பியவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர...
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட மாணிக்கம் தாகூர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூரை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. தேர்தல் தோல்வி மற்றும் கூட்டணி மாற்றத்திற்குப் பிறகு இந்த...
அரசியல் பேச்சுகள் குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்.
முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்திய கருத்துகள் இரண்டுமே தவறானவை என்றும், இரு தரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட்...