3 months ago
0
ஏஐ மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஏஐ வளர்ச்சி குறித்து கலந்துரையாடினார்.
