September 12, 2026

தமிழகம்

தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலகங்கள் முன்பு பொதுமக்கள் அமர்வதற்காக புதிதாக அமைக்கப்பட்ட இருக்கைகள்.
1 minute read
'ஸ்ரீ டிவி' வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களைச் சந்திக்க வரும் பொதுமக்கள் அமர்ந்து காத்திருக்க அமைச்சர்கள் அலுவலகங்கள் முன்பு இருக்கைகள்...
கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராக்கெட் ஏவுதலில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் சேவையின் அவசியம் குறித்து பேசிய முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி இளங்கோவன்.
1 minute read
இந்தியா விண்வெளித் துறையில் வேகமாக முன்னேற தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் என்றும், ஏர் ஆம்புலன்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பேரிடர்...
கோவில் சொத்து ஆக்கிரமிப்பு வழக்கு தொடர்பாக உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம்.
தர்மபுரி மாவட்ட கோவில்களின் நிலங்கள் மற்றும் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை 12 வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று ஹிந்து சமய...
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து வீடியோ மூலம் பேசிய வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை.
1 minute read
தமிழகத்தில் 1.06 லட்சம் நீர்நிலைகளில் 50,197 தற்போது காணப்படவில்லை என்று அண்ணாமலை தெரிவித்தார். மரம் நடுதல், நீர்நிலைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல்...
மேகதாது அணை விவகாரம் குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்.
மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு எந்தவித அனுமதியும் வழங்காது என்றும், ஒரு செங்கல்லை கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அமைச்சர்...
மின் கட்டணம் மற்றும் காவிரி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார்.
மின் கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் புகார்கள் வந்ததாக ஸ்டாலின் கூறிய தகவல் தவறானது என்றும், அது வாட்ஸ்ஆப்பில் பரவிய தகவலின் அடிப்படையில்...
பழநி கோவில் நில மோசடி வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பத்திரப்பதிவு ஆவணங்களை ஆய்வு செய்யும் சிறப்பு குழு.
1 minute read
பழநி கோவில் நில மோசடி வழக்கில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்ய 6 பேர்...
முதலீடுகள் மற்றும் நிர்வாகம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ்.
1 minute read
'கட்சி நிதி' என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்பட்டதால் முதலீடுகள் தமிழகத்திற்கு வரவில்லை என்றும், தற்போது வெளிப்படையான நிர்வாகத்தால் முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும் அமைச்சர்...
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கும் முதல்வர் விஜய்.
1 minute read
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், 665 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட பதக்கங்களை முதல்வர் விஜய் வழங்கி கவுரவித்தார்.
குழித்துறை தேவி குமாரி மகளிர் கலைக்கல்லூரி சேர்க்கை விவகாரம் குறித்து அதிகாரிகளிடம் மனு அளிக்கும் பா.ஜ. நிர்வாகிகள்.
குழித்துறை தேவி குமாரி மகளிர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக பா.ஜ. குற்றச்சாட்டு முன்வைத்து, உடனடி விசாரணை மற்றும் நடவடிக்கை கோரி மனு...