July 31, 2026

இந்தியா

இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் ரபேல் போர் விமானம்
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து மேலும் 114 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் 90 விமானங்கள் இந்தியாவில்...
சுப்ரீம் கோர்ட்டில் அமர்வில் இருந்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொடர்பான வழக்கில், ஆன்லைன் விமர்சனங்களை உணர்ச்சிப்பூர்வமாக அணுக வேண்டாம் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவுறுத்தினார்.
பத்ம விருதுகளை வழங்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு
டில்லியில் நடைபெற்ற விழாவில் 66 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் கவுரவிக்கப்பட்டனர்.
அசாம் சட்டசபையில் உரையாற்றும் முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மா
1 minute read
அசாமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தின் கீழ், லிவ்-இன் உறவில் வாழும் ஜோடிகள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ அதிகாரிகள்
செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் விசாரணையில், உத்தர பிரதேச சட்டசபை உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு...
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
1 minute read
ஈரான் - அமெரிக்கா மோதலின் தாக்கமாக உலகளவில் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்....
நீட் தேர்வு முறைகேடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கண்காணிப்பு குழு பரிந்துரைகள்...
குல்மார்க் கேபிள் கார் சேவையில் சிக்கிய சுற்றுலா பயணிகளை மீட்ட மீட்பு படையினர்
1 minute read
குல்மார்க் பகுதியில் கேபிள் கார் சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் பதற்றமடைந்தனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து...
ராம் மோகன் நாயுடுவின் குழந்தைகளுடன் விளையாடும் பிரதமர் நரேந்திர மோடி
1 minute read
ராம் மோகன் நாயுடு குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் மோடி, அவர்களின் குழந்தைகளுடன் விளையாடிய தருணங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “இரண்டு இளம் நண்பர்கள் என்னை...
எஸ்ஐஆர் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார்
1 minute read
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், அனைத்து வாக்காளர்களும்...