March 3, 2026

தற்போதைய செய்திகள்

அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் காவல் துறை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம்
டில்லி விஜய் சவுக்கில் நடைபெற்ற ராணுவ வீரர்களின் பாசறை திரும்பும் அணிவகுப்பு
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு டில்லி விஜய் சவுக்கில் கோலாகலமாக நடைபெற்றது. வண்ணமயமான சீருடைகள் மற்றும்...
தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிவை குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். உள்ளூர் மக்களுக்கும் பிழைப்புக்காக வந்தவர்களுக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலையை திமுக...
யுஜிசி புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடை
யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற புகாரை ஏற்று, உச்ச நீதிமன்றம் அவற்றுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால், உயர்...
பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி
மக்களின் குரலே பார்லிமென்ட்டின் மையமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆக்கப்பூர்வ விவாதம், நீண்டகால தீர்வுகள் மற்றும் நாட்டின் வளர்ச்சியே...
சென்னை அரசு கலைக்கல்லூரி சம்பவம் தொடர்பாக திமுக அரசை விமர்சித்த தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
சென்னை அரசு கலைக்கல்லூரி கேன்டீன் சம்பவம், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு பொய்யென வெளிப்படுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி இருண்ட காலமாக மாறியுள்ளதாகவும்,...
பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசும் பிரதமர் நரேந்திர மோடி
ஐரோப்பிய யூனியனுடன் செய்யப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் 27 நாடுகளின் சந்தைகள் இந்திய தயாரிப்புகளுக்கு திறந்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். இந்த வாய்ப்பை...
நந்தனம் அரசு கல்லூரி கேன்டீன் பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்
நந்தனம் அரசு கல்லூரி கேன்டீனில் பணியாற்றிய 20 வயது இளம்பெண்ணை, கேன்டீன் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் மிரட்டி பாலியல் வன்முறை செய்ததாக புகார்...
டில்லி விமான நிலையம் மற்றும் அமிர்தசரஸில் சுங்கத்துறை, போலீசார் பறிமுதல் செய்த போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள்
டில்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அமிர்தசரஸில் 42 கிலோ ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரே...
கோவை அன்னூர் அருகே தனியார் நிறுவனத்தில் பிடிபட்ட வங்கதேச நாட்டவர்கள் மீது போலீஸ் விசாரணை
கோவை அன்னூர் அருகே தனியார் நிறுவனத்தில் ஆவணமின்றி தங்கி பணிபுரிந்த 11 வங்கதேசத்தினர் பிடிபட்டனர். கியூ பிரிவு போலீசார் அவர்களை கைது செய்து தற்காலிக...