April 21, 2026

தற்போதைய செய்திகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு வெளியிட்ட ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்.
ஈரானை துண்டாடி அதன் எண்ணெய் வளங்களை கைப்பற்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை...
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் குறித்து எழுந்த அரசியல் சர்ச்சை.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த சீன வெளியுறவுத் துறை.
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குறித்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த நிலையில், ஈரானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட...
திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற திமுக மாநாட்டில் உரையாற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களையே மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளில் காப்பியடித்து...
மதுரை யானைமலையில் சிலுவை வைத்து வழிபாடு நடந்ததாக கூறப்பட்ட சம்பவம் குறித்து எழுந்த சர்ச்சை.
மதுரையின் யானைமலையில் சிலுவை வைத்து வழிபாடு நடந்ததாக கூறி பா.ஜ.க சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி...
குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் உரையாற்றும் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி.
ராணுவத்தில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இந்தியாவை எதிர்கால சவால்களை சமாளிக்கும் வலிமையான நாடாக மாற்றும் என்று ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சம்மன் பெற்ற திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் நடிகர் விஜயும் விசாரணைக்கு...
ஈரான் போர் காரணமாக பிரிட்டனில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எல்.என்.ஜி. விநியோக நெருக்கடி.
ஈரான் போர் தாக்கம் காரணமாக பிரிட்டனில் எல்.என்.ஜி. எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது இரண்டு நாட்களுக்கு தேவையான ‘காஸ்’ மட்டுமே இருப்பதாக அதிகாரிகள்...
இலவச திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
மக்களிடம் சினிமா மற்றும் மதுக்காக செலவிட பணம் இருக்கும் போது ஏன் இலவசங்கள் வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை...
சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்ட சம்பவம்.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஐந்து பேரை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.