July 29, 2026

தற்போதைய செய்திகள்

நூர் கான் விமானப்படை தள தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷார் தார்
1 minute read
ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, நூர் கான் விமானப்படை தளத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதில் சேதம் அடைந்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
மன் கி பாத் நிகழ்ச்சியில் 2025ம் ஆண்டின் சாதனைகள் குறித்து பேசிய பிரதமர் மோடி
1 minute read
2025ம் ஆண்டில் கிரிக்கெட் வெற்றி, அறிவியல் கண்டுபிடிப்பு, ஆபரேஷன் சிந்துார் உள்ளிட்ட பல சாதனைகளை இந்தியா நிகழ்த்தியுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
தமிழக கடன் நிலை குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி
1 minute read
அனைத்து மாநிலங்களை விடவும் அதிக கடன் நிலுவையில் உள்ள மாநிலம் தமிழகம். முன்னதாக உத்தரபிரதேசத்தை விட இப்போது தமிழகத்துக்கே அதிக கடன் இருப்பதாக பிரவீன் சக்கரவர்த்தி கூறினார்.
சாம் பிட்ரோடா கருத்துகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி
1 minute read
இந்தியாவுக்கு எதிரான உலகளாவிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிப்பதாக சாம் பிட்ரோடா கூறியதை சுட்டிக்காட்டி பாஜக கடும் விமர்சனம் முன்வைத்தது.
ஊரக வேலை திட்டம் குறித்து காங்கிரஸை விமர்சித்து பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
தேர்தல் ஆதாயத்திற்காக மஹாத்மா காந்தி பெயரை காங்கிரஸ் பயன்படுத்தியது. இன்று காங்கிரஸ் தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் கூறினார்.
ஆமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் உள்துறை அமைச்சர் அமித் ஷா
1 minute read
ராகுல் சோர்வு அடைய வேண்டாம், 2029ல் நாட்டின் பிரதமராக மோடியே மீண்டும் வருவார். மக்களின் உணர்வுகள் மற்றும் வளர்ச்சி அரசியலை புரிந்து கொள்ளாததால் காங்கிரஸ் தொடர்ந்து தோல்வி அடைகிறது...
நரேந்திர மோடியின் அரசியல் பயணம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்
‘‘தலைவர்களின் காலடியில் அமர்ந்திருந்த ஒருவர் (நரேந்திர மோடி), மாநிலத்தின் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் ஆனார். இதுதான் அமைப்பின் சக்தி. ஜெய் சீதா ராம்’’ என காங்கிரஸ் மூத்த தலைவர்...
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றும் சீமான்
1 minute read
எல்லாமே ஈ.வெ.ரா., என்பவர்கள் யாரும், எனக்கு ஓட்டு போட வேண்டாம். என் இனத்தின் முன்னோர் ஒவ்வொருவரும் எனக்கு பெரியார் என்பவர்களே ஓட்டு போடுங்கள். எத்தனை பெரியார்கள்...
நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான்
234 தான் எங்களது இலக்கு, நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவதே எங்கள் நோக்கம் என சீமான் தெரிவித்தார், விஜயையும் தன்னையும் பாஜக பெற்றெடுத்த போது அருகில்...
உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில் தாள்–2ல் அரசுத் திட்டங்கள் குறித்து கேள்விகள் இடம்பெற்ற காட்சி
உதவி பேராசிரியர் தேர்வின் தாள்–2ல் அரசுத் திட்டங்கள் குறித்து 50 மதிப்பெண் கேள்விகள் இடம்பெற்றன, ஒவ்வொரு திட்டத்திற்கும் தலா 10 மதிப்பெண் வீதம் மதிப்பீடு...