July 29, 2026

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கஞ்சா புழக்கம் குறித்து திமுக அரசை விமர்சித்து பேசிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை
தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். திருத்தணி சம்பவம்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்ட காட்சி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வங்கதேச முன்னாள் பிரதமர் மற்றும் பி.என்.பி., தலைவர் கலிதா ஜியா
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் தேசியவாத கட்சி தலைவருமான கலிதா ஜியா, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட ஐஎன்எஸ்வி கௌண்டின்யா பாய்மரக் கப்பல் கடற்பயணம் தொடங்கிய காட்சி
பண்டைய கப்பல் கட்டும் முறையில் உருவாக்கப்பட்ட ‘ஐஎன்எஸ்வி கௌண்டின்யா’ இந்தியப் பெருங்கடலில் தனது முதல் கடற்பயணத்தை தொடங்கியுள்ளது. இந்தப் பயணம் இந்தியாவின் பண்டைய கடல்சார் வரலாற்றை மீண்டும் நினைவூட்டுகிறது.
பா.ஜ.,–ஆர்.எஸ்.எஸ்., குறித்து எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த காங்கிரஸ் எம்.பி., திக்விஜய் சிங்
பா.ஜ.,–ஆர்.எஸ்.எஸ்., தலைமையை பாராட்டியதாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவற்றின் சித்தாந்தத்தை தொடர்ந்து எதிர்ப்பதாக திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
அசாமின் போர்டுவாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா
அசாமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வங்கதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கியாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஆமதாபாத்தில் நடைபெற்ற நமோத்சவ் நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
நேர்மை மற்றும் தேசிய நலன் மீது கொண்ட பற்று காரணமாக மிக உயர்ந்த பதவியை அடைந்த ஒரே தலைவர் பிரதமர் மோடி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா...
வங்கதேச கொலை சம்பவம் தொடர்பான தகவலை மறுத்து விளக்கம் அளித்த மேகாலயா போலீசார் மற்றும் பிஎஸ்எப்
வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் ஹாதி கொலை வழக்கில் சந்தேக நபர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாக கூறப்பட்ட தகவலை மேகாலயா போலீசார் மறுத்துள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
புதிய கல்விக் கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழ் மொழி தேசிய ஒருங்கிணைப்பின் அடையாளம் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
தேவராஜ சுவாமி கோவிலில் பஞ்ச முத்திரை மரியாதை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற அமர்வு
1 minute read
கோவிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்கே உரியது. சிறப்பு மரியாதைகளை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.