July 29, 2026

தற்போதைய செய்திகள்

இடைநிலை ஆசிரியர்கள் கைது விவகாரம் குறித்து திமுக அரசை விமர்சித்து அண்ணாமலை வெளியிட்ட கருத்து
1 minute read
உரிமைகளுக்காகப் போராடுபவர்களை ஒடுக்குவதையே முழு நேரப் பணியாக செய்து வருகிறது திமுக அரசு என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை...
அரசுப் பள்ளி அவலங்கள் குறித்து திமுக அரசை விமர்சித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை
1 minute read
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள்
1 minute read
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, இடைநிலை ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனவரி 20-ந் தேதி கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
1 minute read
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டசபை சபாநாயகர் அப்பாவு, 2026-ம் ஆண்டுக்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 20-ந் தேதி...
கனடாவின் வான்கூர் நகரில் காருக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய இளைஞர் சிராஜ் அந்தில் சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெறும் காட்சி
அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான சிராஜ் அந்தில், 2022 ஆம் ஆண்டு உயர்கல்விக்காக கனடாவுக்குச் சென்றார். அங்கு எம்.பி.ஏ....
வீர மரணமடைந்த ராணுவ அதிகாரிகளின் பெயர் சூட்டப்பட்ட ரயில் இன்ஜின் – இந்திய ரயில்வே மரியாதை திட்டம்
சென்னை: தேச பாதுகாப்புக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ அதிகாரிகளை நினைவுகூரும் வகையில், அவர்களது பெயர்களை ரயில் இன்ஜின்களுக்கு சூட்டும் முயற்சியை இந்திய ரயில்வே...
ஒடிஷா வனப்பகுதியில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர்
புவனேஸ்வர்: நாடு முழுவதும் நக்சல் இயக்கத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில்,...
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவிக்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா
டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசு மத சுதந்திரத்தில் தலையிடுவதால், சிறுபான்மையினர் மீது கடுமையான வன்முறைகள் நடக்கின்றன என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்...
மத்தியப் பிரதேசம் ரேவாவில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் உரையாற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
போபால்: மத்தியப் பிரதேசத்தின் ரேவா நகரில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.
INS Arigat நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சோதனை செய்யப்பட்ட கே–4 பாலிஸ்டிக் ஏவுகணை
புதுடெல்லி: இந்தியா, கடல் அடியில் இருந்து அணு தாக்குதல் நடத்தும் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், கே–4 பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.