July 29, 2026

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட விமர்சன அறிக்கை
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் அதனால் உருவாகும் சட்டம்–ஒழுங்கு சீர்கேடு தினசரி செய்தியாகி வருவதாக இபிஎஸ் குற்றம்சாட்டினார். போதைப் பொருளையும் சட்டம்–ஒழுங்கையும் கட்டுப்படுத்த...
“வங்கதேச மைமன்சிங் மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை – இந்து தொழிலாளி சுட்டுக் கொலை சம்பவம்”
வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு மீதான அச்சம் அதிகரித்து வரும் நிலையில், மைமன்சிங்கில் இந்து தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரே மாதத்தில் ஹிந்துக்கள் மீது...
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சி அமைவதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் மற்றும் எஸ்ஐஆர் நடவடிக்கைகள்...
2026 மத்திய பட்ஜெட் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
2026–27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடியுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள்...
ரஷ்யா–உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி
ரஷ்ய அதிபர் புதின் இல்லம் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். போருக்கு தீர்வாக ராஜதந்திர...
கோல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மம்தா பானர்ஜி தலைமையிலான அரசின் ஊழல் காரணமாக மேற்குவங்கத்தில் வளர்ச்சி தடைபட்டுள்ளதாக அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். 2026ம் ஆண்டு பாஜ ஆட்சி அமைந்து...
தென் துருவத்தை அடைந்து சாதனை படைத்த இந்திய இளம் மலையேற்ற வீராங்கனை காம்யா கார்த்திகேயன்
18 வயதில் தென் துருவத்தை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை காம்யா கார்த்திகேயன் படைத்துள்ளார். கடுமையான வானிலையை எதிர்கொண்டு 60 கடல் மைல்கள்...
ராமேஸ்வரத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள்
1 minute read
காசியில் தொடங்கி நடைபெற்ற நான்காவது ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. காசியும் ராமேஸ்வரமும் பிரிக்க முடியாத உறவை...
சென்னையில் மீண்டும் பணி வழங்கக் கோரி போராட்டம் நடத்திய துாய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்த காட்சி
சென்னை மாநகராட்சியில் மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக் கோரி, அறிவாலயம், கருணாநிதி நினைவிடம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் துாய்மை பணியாளர்கள்...
அரசு பள்ளி காலி நிலத்தை கல்வி நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
தூத்துக்குடி மாவட்ட அரசு பள்ளி வளாகத்தில் உள்ள காலி நிலம் மற்றும் விளையாட்டு மைதானம் கல்வி நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என...