March 2, 2026

தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசி கொண்டிருக்கும் பிரேமலதா.
1 minute read
கூட்டணி குறித்த கேள்விக்கு ‘Be Cool, No Tension’ என பிரேமலதா பதிலளித்தார். ஆட்சியில் பங்கு வாய்ப்பு வந்தால் அது தமிழகத்திற்கு நல்ல...
இந்திய ஏ.ஐ. இம்பாக்ட் சம்மிட் 2026ல் கல்வி மற்றும் தொழில்நுட்ப அமர்வில் உரையாற்றும் தலைவர்கள்.
இந்திய ஏ.ஐ. இம்பாக்ட் சம்மிட் 2026ல் கல்வியில் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்தார்....
கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழாவில் ஆதியோகி திருவுருவம் முன்னிலையில் நடைபெறும் நிகழ்ச்சிகள்.
கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா ஆன்மிக உற்சாகத்துடன் நடைபெற்றது. சாதனையாளர்களுக்கு “பவ்ய பாரத் பூஷண்” விருதுகளை அமைச்சர் ராஜ்நாத்...
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் காட்சி.
வரும் 2026–27ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.10.62 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட் தகவல். வருவாய், செலவினம் மற்றும்...
இந்தியா–பிரான்ஸ் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி உரையாற்றும் காட்சி.
புதுமை உருவாக்கத்தில் இந்தியா தலைமை நாடாக விளங்குகிறது என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பாராட்டு. இந்தியா–பிரான்ஸ் ஒத்துழைப்பு பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில்...
ஈரான் உயர் தலைவர் அலி கமேனி உரையாற்றும் காட்சி.
அமெரிக்க ராணுவ வலிமை குறித்த டிரம்ப் கருத்துக்கு ஈரான் உயர் தலைவர் கமேனி பதிலடி. பலமான ராணுவமும் தாக்கப்பட்ட வரலாறு உண்டு என...
செயற்கை நுண்ணறிவு குறித்து உரையாற்றும் பிரதமர் மோடி.
ஏஐ துறையில் இந்தியா உலகின் முன்னணி வல்லரசாக உயர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். இறையாண்மை, புதுமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி...
பாகிஸ்தானில் சோதனைச் சாவடி மீது வெடிபொருள் நிரம்பிய வாகனம் மோதி வெடித்த தாக்குதல் காட்சி.
1 minute read
கைபர் பக்துங்வாவில் சோதனைச் சாவடி மீது வெடிபொருள் வாகனம் மோதி வெடித்ததில், ராணுவ வீரர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகாவில் எச்125 ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையை பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் திறந்து வைத்த நிகழ்வு.
கர்நாடகாவில் அமைக்கப்பட்ட எச்125 ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையை பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இணைந்து திறந்து வைத்தனர்.
ஹிந்து கோவில்கள் பராமரிப்பு குறித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் வெளியிட்ட அறிக்கை.
ஹிந்து கோவில்கள் பராமரிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.