August 2, 2026

தற்போதைய செய்திகள்

சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் விஜய்
1 minute read
பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக தமிழக அரசு விரைவில் முடிவு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் முக்கிய...
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களிடம் பேசிய காட்சி
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக சட்டமன்ற குழு தலைவர் மற்றும் கொறடா நியமனம் தொடர்பாக இரு தரப்பினரும் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்....
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசிய காட்சி
தவெக தலைவர் விஜய் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு வழங்குவதாக கூறிய வாக்குறுதியை காப்பாற்றியுள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். 59 ஆண்டுகளுக்குப் பிறகு...
சென்னையில் மழை பெய்யும் நிலையில் குடையுடன் செல்லும் மக்கள் மற்றும் கருமேகங்களுடன் காணப்படும் வானம்
தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் துவங்க உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில்...
அபுதாபியில் அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையாத் அல் நயானை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி
அபுதாபியில் அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையாத் அல் நயானை பிரதமர் மோடி சந்தித்து இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து...
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி
1 minute read
பிரதமர் மோடியின் அழைப்பை தொடர்ந்து, எரிபொருள் சிக்கனம், பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும் என ஆளுநர்...
பள்ளி மாணவர்கள் காலை கூட்டத்தில் வந்தே மாதரம் பாடும் காட்சி
1 minute read
மேற்கு வங்கத்தில் புதிதாக பதவியேற்ற பாஜக அரசு, அனைத்து பள்ளிகளிலும் காலை வழிபாட்டின் போது ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக்கியுள்ளது. இந்த நடைமுறை...
அஸ்ஸாம் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வருகை தரும் பவன் கேரா
1 minute read
அஸ்ஸாம் முதல்வரின் மனைவி குறித்து குற்றச்சாட்டு தெரிவித்த விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் பவன் கேராவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டாவது...
செய்தியாளர்களிடம் பேசி வரும் எஸ்.பி. வேலுமணி மற்றும் அதிமுக நிர்வாகிகள்
1 minute read
இபிஎஸ் உள்ளிட்ட 22 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலுமணி தரப்பினர் பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்....
டாஸ்மாக் கடை முன்பு மதுபானம் வாங்க காத்திருக்கும் மக்கள்
1 minute read
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம்...