April 22, 2026

தற்போதைய செய்திகள்

டில்லியில் நடைபெற உள்ள ஏஐ உச்சி மாநாட்டிற்கு இந்தியாவை பாராட்டிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு தலைமை ஏற்றதற்காக இந்தியாவை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பாராட்டியுள்ளார். மனிதகுல நலனே மாநாட்டின் மைய நோக்கம்...
யுஜிசி புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட அல் பலாஹ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திக்
யுஜிசி அளித்த புகாரின் பேரில் அல் பலாஹ் பல்கலை துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திக்கை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். மாணவர்களிடம் சட்டவிரோத...
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
1 minute read
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கலெக்டர் மன்னிப்பு கேட்டது முதல்வர் கேட்டதாகவே பொருள் என அண்ணாமலை கூறினார். டாஸ்மாக் மூடுவோம் என்ற கனிமொழி கருத்துக்கு அவர்...
பெண்கள் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் மோதும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்
1 minute read
பெண்கள் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி இன்று வதோதராவில் நடைபெறுகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. 6...
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை இஷா சிங்
1 minute read
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் 239.8 புள்ளிகள் குவித்த இஷா சிங் தங்கம் வென்று அசத்தினார்....
சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி
சட்டசபை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்ட இபிஎஸுக்கு எதிராக, செய்ய வேண்டியதை செய்யாமல் எங்களை விரட்டுகிறார் என அ.தி.மு.க. மாவட்டச் செயலர்கள் புலம்பி...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்து தொங்கிப்போச்சு என்றும், விஜய் பொதுவெளிக்கு வந்தால்தான் அரசியல் புரியும் என்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்....
மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் நரேந்திர மோடி
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி பிப்ரவரி 28ம்...
மதுரை ஜீவா நகரில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி மாணவர்கள்
சமூகவலைதளங்களில் வெளியான வீடியோக்களை பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து தாக்குதல் நடத்திய பள்ளி மாணவர்கள் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெற்றோர்களிடையே...
சமூக ஊடக மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய நேபாள இளைஞர்கள்
சமூக ஊடக கட்டுப்பாடு தொடர்பான மசோதாவுக்கு எதிரான இளைஞர் போராட்டங்கள், நேபாளத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தன. தற்போது, அந்த சர்ச்சைக்குரிய மசோதாவை பார்லிமென்டில்...