September 12, 2026

தமிழகம்

குறுவை சாகுபடிக்காக ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்த முதல்வர் விஜய்.
1 minute read
மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.134.83 கோடி மதிப்பிலான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை...
அலிஷா அப்துல்லா புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட யூடியூபர் முக்தார் அகமது.
பா.ஜ.க. பிரமுகர் அலிஷா அப்துல்லா அளித்த புகாரின் பேரில், யூடியூபர் முக்தார் அகமது கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் கண்ணியம் மற்றும் தனியுரிமைக்கு...
தமிழகத்தில் 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுத்து வரும் தேர்தல் அதிகாரிகள்.
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட...
தேச பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்.
தேசத்தின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இருக்கக் கூடாது என்றும், விமான மற்றும் ரயில் சேவைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களை முறியடிக்க மத்திய அரசு கடும்...
நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வழிகாட்டுதல்கள் வழங்கும் முதல்வர் விஜய்.
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் அதிகாரிகள் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும் என முதல்வர் விஜய் வலியுறுத்தியுள்ளார். அரசியல் தலையீடு இருக்காது என்றும்,...
நாகையில் பள்ளம் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட பழங்கால வெண்கலச் சிலைகள்
நாகப்பட்டினத்தில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது, சிவன், பார்வதி, முருகன் உருவங்கள் இடம்பெற்ற பழங்கால வெண்கலச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சிலைகள் எந்த...
தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா
1 minute read
‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்திய இயக்குநர் பாரதிராஜா, 84 வயதில் காலமானார். கிராமிய பின்னணியிலான பல...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ்
ஆட்சி கலைந்தாலும் தேர்தலை சந்திக்க தவெக தயாராக இருப்பதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அரசு முழு ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்ற நம்பிக்கையையும்...
தமிழக அரசு வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவு
நிர்வாகத் தேவைகளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை உள்ளிட்ட...
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்