April 18, 2026

தமிழகம்

மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றும் தலைவர்கள் மற்றும் திரண்ட மக்கள் கூட்டம்.
மதுரையில் நடந்த தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில், திமுக மீது கடும் விமர்சனம் செய்து, 210 இடங்களில் வெற்றி பெறுவோம் என இபிஎஸ் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றும் தலைவர்கள் மற்றும் திரண்ட மக்கள் கூட்டம்.
மதுரையில் நடந்த தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில், திமுக மீது கடும் விமர்சனம் செய்து, 210 இடங்களில் வெற்றி பெறுவோம் என இபிஎஸ் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலை சுற்றி நடைபெற்ற கிரிவலத்தில் பங்கேற்ற பக்தர்கள்.
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்றனர்.
மதுரையில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மற்றும் திரண்ட மக்கள் கூட்டம்.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக மீது கடும் விமர்சனம் செய்த பிரதமர் மோடி, தேஜ கூட்டணி ஆட்சியே தமிழகத்தில் அமையும் என்றார்.
மதுரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தி.மு.க.–காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்ததுடன், தமிழக அரசியல் மற்றும் உள்ளூர் பிரச்னைகள் குறித்து உரையாற்றினார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் நுழைவாயிலில் சிவப்பு கம்பள வரவேற்பு காட்சி.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மதுரையில் நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் மற்றும் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்.
மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான நிதி 9 மடங்கு உயர்ந்துள்ளதாக மதுரையில் பிரதமர் மோடி அறிவித்தார்.
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா.
சங்கீதா குறித்து சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு பதிவுகளை கண்டிக்காமல் விஜய் மவுனம் காப்பது தவறு என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 3 பேர் உயிரிழந்து 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை.
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் 5 பேர் பூஜை செய்ய அனுமதி வழங்குமா என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என...