September 12, 2026

தமிழகம்

சொத்து பறிமுதல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய லாட்டரி மார்ட்டின் குடும்பம்
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பறிமுதல் செய்த ரூ.451 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடர்பாக, லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தினர்...
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அமைச்சரின் புதிய அணை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக விவசாயிகள்
1 minute read
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் தென்கொரியா பயணம் மற்றும் ராயல் என்பீல்டு முதலீட்டு விவகாரம் தொடர்பாக தவறான பிம்பம் உருவாக்க முயற்சிகள் நடைபெறுவதாக காங்கிரஸ்...
சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர்.
1 minute read
தன்னை கொலை செய்ய மும்பையைச் சேர்ந்த கூலிப்படை நியமிக்கப்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம்...
மின்துறையில் புதிய பணியாளர் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார்.
1 minute read
மின்துறையில் சுமார் 70,000 பணியாளர் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்த அமைச்சர் நிர்மல்குமார், முதல்கட்டமாக 15,000 பேரை புதியதாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக...
டாஸ்மாக் கடைகள் மூடல் மற்றும் வருவாய் இழப்பு குறித்து பேசிய அமைச்சர் விக்னேஷ்.
1 minute read
தமிழகத்தில் மக்களுக்கு இடையூறாக இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையால் ஆண்டுதோறும் ரூ.8,000 கோடி முதல்...
We the Leaders இயக்கம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை.
1 minute read
தனது பெயரில் இயங்கும் பல்வேறு அமைப்புகள் தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவற்றுக்கு...
பரந்தூர் சர்வதேச விமான நிலையத் திட்டம் அமைய உள்ள பகுதியின் பிரதிநிதித்துவ காட்சி.
1 minute read
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை விரைவுபடுத்த மத்திய அரசு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. திட்டத்தில் ஏற்படக்கூடிய நிலம், நிதி மற்றும் நிர்வாக...
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் வீரபாண்டியன்.
1 minute read
த.வெ.க. ஆட்சி நீடிக்குமா என்பது குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்து சரியானதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்....
மாரிதாஸ் கைது விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
1 minute read
மாரிதாஸ் கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது மற்றும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வது கருத்து...