June 19, 2026

தமிழகம்

செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டதாக குற்றச்சாட்டு எதிர்கொண்ட தவெக நிர்வாகிகள் தொடர்பான பரபரப்பு
1 minute read
வேலூரில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக தவெக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி...
தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட மாநிலங்களவை இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு.
1 minute read
அதிமுகவின் சி.வி.சண்முகம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18ல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி.
1 minute read
அதிமுகவில் இபிஎஸ் மற்றும் சி.வி.சண்முகம் அணிகள் இடையே கருத்து வேறுபாடு பேசப்பட்டுவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலர் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். சி.வி.சண்முகம்...
கிட்னி திருட்டு வழக்கு குறித்து பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ்.
1 minute read
சிறுநீரக முறைகேடு வழக்கின் விசாரணை தேர்தலால் தாமதமான நிலையில், தற்போது மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்...
திருச்சியில் நடைபெற்ற சனாதன விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய விஹெச்பி நிர்வாகி ஸ்தாணுமாலயன்.
1 minute read
திருச்சியில் நடைபெற்ற சனாதன விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய விஹெச்பி நிர்வாகி ஸ்தாணுமாலயன், திமுக மற்றும் உதயநிதி மீது பல்வேறு கேள்விகளை எழுப்பினார். கோவில்கள்...
போலி கல்வி சமூக வலைதளங்களை கண்காணிக்க கல்வித்துறைக்கு உத்தரவு வழங்கிய மத்திய கல்வி அமைச்சகம்.
போட்டி தேர்வுகள் மற்றும் கல்வி தொடர்பான தவறான தகவல்களை பரப்பும் சமூக வலைதளங்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது....
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம்.
1 minute read
திருப்பரங்குன்றம் கோவிலில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்திற்காக நடை திறந்துவைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து அறநிலையத் துறை செயலர் விளக்கம் அளிக்க...
அரசியல் மற்றும் மொழிக் கொள்கைகள் குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலர் வைகோ.
1 minute read
மும்மொழிக் கொள்கையை தவெக அரசு ஏற்கக்கூடாது என வைகோ தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து நடைமுறை குறித்தும் அவர்...
ஸ்டாலின் தேர்தல் வெற்றி தொடர்பான வழக்கில் இருந்து விலகிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
1 minute read
2011 சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரும்...
அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைமுறை குறித்து பேசிய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் சண்முகம்.
1 minute read
அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியாக பாடப்பட்ட விவகாரம் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முதல்வர் விஜயிடம் விளக்கம் கேட்டதாக மார்க்சிஸ்ட்...